உள்நாடு

 கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

(UTV | மட்டக்களப்பு) –  கிழக்கில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

கிழக்கு மாகாணத்தில் இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஒரு வார காலத்திற்கு மூடப்படும்

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று, கல்முனை மாநகர சபைகளுக்குள் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் (கோழிக்கடைகள் தவிர்ந்த) இன்று டிசம்பர் 12 திகதி முதல் டிசம்பர் 18 வரை கிழக்கு மாகாணத்தில் இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சிக் கூடங்கள் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துழைப்பு

editor

ஊரடங்கு உத்தரவை மீறிய 44 ஆயிரம் பேர் கைது

பாடசாலைகள் நடைபெறும் நேரங்களில் மாற்றம்