உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் ஆசிரியர் ஒருவர் உயிர்மாய்ப்பு

கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் ஆசிரியர் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று (02) இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Related posts

அரசு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை

வீடியோ | தேசபந்து தென்னகோன் குற்றவாளி என அறிக்கை!

editor