சூடான செய்திகள் 1

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-தண்ணீர் குழாய்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை காரணமாக கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை குறித்த வீதி இவ்வாறு தற்காலிகமாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மின்சாரத்தடையை நிவர்த்தி செய்ய புதிய திட்டத்தை முன்வைத்த அமைச்சர் ரவி…

கைவிடப்பட்ட ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் வயல் பரப்பு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக கலிங்க இந்ததிஸ்ஸ