உள்நாடுபிராந்தியம்

கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதி விபத்து

கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதல் இன்று (06) சனிக்கிழமை மாலை திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் தனியார் பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மழையுடமான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

தேர்தல் பிரச்சனைகளுக்கு விசேட பிரிவு மற்றும் தொலைபேசி இலக்கம்

கட்சி செயலாளர்கள் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையில் விசேட சந்திப்பு

வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை – மின்சார வயரின் மீது முறிந்து வீழ்ந்த தென்னை மரம்

editor