உள்நாடு

காலி சிறைச்சாலையில் தீ விபத்து

காலி சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயைக் கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்துக்கு அருகில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள்!

அனுமதி பத்திரம் உள்ள மதுபான கடைகளை திறக்க அனுமதி

சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு செயட்பாடுகள் மீண்டும் ஆரம்பம்?