உள்நாடு

காலிமுகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதிப்பு

(UTV | கொழும்பு) –  காலிமுகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த வண.தெரிபாக சிறிதம்ம தேரர் சுகவீனமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை

மேலும் 415 பேர் குணமடைந்தனர்