சூடான செய்திகள் 1

காலநிலையில் மீண்டும் மாற்றம்

(UTV|COLOMBO)-நிலவும் காலநிலையில் சிறிய மாற்றத்தை நாளை முதல் எதிர்ப்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

நாளை தொடக்கம் நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழை ஓளரவு அதிகரிக்கக்கூடும்  என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

அதேபோல் , கண்டி , மாத்தறை , பதுளை , நுவரெலியா , இரத்தினபுரி , கேகாலை , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காற்றின்  வேகம் 50 முதல் 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிடடுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

வாழ்க்கையில் வெற்றி பெறுதல் பாரிய சவால்-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

மருத்துவர்களை சீண்டும் கிழ்க்கு ஆளுநர் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு