உள்நாடு

காணாமல் போன பொலிஸ் அதிகாரியின் சடலம் மீட்பு

(UTV|கொழும்பு) – கடவத்தையில் வைத்து காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் வேரஹேர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

14,000 இற்கும் அதிகமான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்!

மேலும் 2 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்