அரசியல்உள்நாடு

காட்டு யானையால் நித்திரை இன்றி இராப்பகலாக வயல் நிலங்களை காவல் காக்கின்றோம் – தியாகராசா தெரிவிப்பு

காட்டு யானைகளால் போரதீவுபற்றின் வெல்லாவெளி பிரதேசத்தின் வேத்துசேனை, வெல்லாவெளி, காக்காச்சிவட்டை , போன்ற பல கிராமங்கள் பாதிக்கப்படுகின்றது.

மேலும் கருத்து தெரிவிக்கையில் அப்பகுதியில் தோண்டப்பட்டு இடைநடுவில் கைவிடபட்டுள்ள வாய்க்காலினை புனரமைப்பு வேலைகள் நிறைவுறுத்தப்படாமையால் அப் பகுதியில் உள்ள பல நூற்று கணக்கான வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் அதனை திருத்தியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.

இன்றைய தினம் ( 28 ) களுவாஞ்சிக்குடியில் ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்தார்.

Related posts

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களின் தேசிய எதிர்ப்பு தின போராட்டம்

பெட்ரோல் மற்றும் டீசல் மீது பாரியளவில் வரி அறவிடப்படுகிறது – சம்பிக்க ரணவக்க

editor

தீவிரவாத குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசேட வர்த்தமானி