உள்நாடுசூடான செய்திகள் 1

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு

(UTVNEWS | கொவிட் -19) -காசல் மகப்பேற்று  வைத்தியசாலையில் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

கொரோனா தோற்று இருப்பதாக  அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் தற்பொழுது முல்லேரியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காசல் மகப்பேற்று  வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

Related posts

மனிதர்களின் வாழ்வுக்கு நேர்வழிகாட்டிய முஹம்மது நபியின் பிறந்தநாள் – கலிலூர் ரஹ்மான்.

ஓட்டமாவடி, மீராவோடையில் இருட்டுப் பாலம் – அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

editor

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்