உள்நாடு

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – காலி வீதியின் கஹவ தொடக்கம் தெல்வத்த வரையிலான பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடலலை சீற்றம் காரணமாக குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இலகு ரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மிடியாகொட பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

பாராளுமன்றம் செப்டம்பர் 20 வரை ஒத்திவைப்பு

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் இராஜதந்திர நெருக்கடி?

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான அறிவித்தல்