வகைப்படுத்தப்படாத

கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

(UDHAYAM, COLOMBO) – ஹங்வெல்ல வாராந்த சந்தை வளாகத்தில் கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தவர்கள் குப்பைகளில் இருந்து சிறிய ரக கைத்துப்பாக்கியொன்றை கண்டு பிடித்துள்ளனர்.

இது தொடர்பில் ஹங்வெல்ல காவற்துறை மற்றும் காவற்துறை சிறப்பு செயல் படையணி இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

உலங்கு வானூர்தியில் இருந்து தவறி விழுந்த விமானப்படை வீரர் மரணம்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை 24ம் திகதி

16ம் திகதி வரை விளக்கமறியலில்-அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன