உள்நாடுபிராந்தியம்

கள்ளக்காதலனின் தாக்குதலில் 24 வயது யுவதி பலி!

தகராறு முற்றியதால் கள்ளக்காதலன் மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (27) பகல் அங்குலான, சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

குடாவஸ்கடுவ, வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் குறித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றியதாலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மீடியாகொட துப்பாக்கிச் சூடு – காயமடைந்த பெண் பலி

editor

லங்கா சதொசவின் தலைவர் பசந்த யாப்பா பதவி விலகினார்

editor

மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு