உள்நாடு

கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – டவர் மண்டப கலையரங்கம் மற்றும் எல்பின்ஸ்டென் கலையரங்குகளில் பயிற்சி பெறும் கலைஞர்களிடம் இருந்து அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே இவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி – 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் – இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

editor

ஒருபோதும் இனவாதத்தை கையில் எடுக்கமாட்டோம் – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

editor

தேங்காய் இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

editor