உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – தற்போது நிலவும் மழை உடனான காலநிலையினால் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்

காலை 10 மணி வரை இடம்பெற்ற வாக்குப் பதிவு

editor

இந்திய பிரதமர் இலங்கை வருகை – கொழும்பில் மூடப்படும் வீதிகள் குறித்து பொலிஸார் வௌியிட்ட புதிய அறிக்கை

editor