உள்நாடு

களுத்துறை பிரதேசத்திற்கு 24 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை பிரதேசத்திற்கு நாளை நள்ளிரவு 12 முதல் நாளை மறுதினம் நள்ளிரவு வரை 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, மொல்லிகொட, மொரேந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, நாகொட ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

editor

நிதி குத்தகை நிறுவனங்களின் முறைகேடுகளை ஆராய 3 பேர் கொண்ட குழு

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வரவு செலவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

editor