உள்நாடுபிராந்தியம்

களுத்துறை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்கள்

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன.

கரையொதுங்கியுள்ள 6 டொல்பின்களும் ஏதேனும் விபத்திற்குள்ளாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், களுத்துறை கடற்கரை இந்த நாட்களில் கொந்தளிப்பாக காணப்படுவதாக உயிர்காப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

மேலும் 462 பேருக்கு கொரோனா தொற்று

பொதுத் தேர்தல் – விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி வௌியீடு

அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம் – சஜித் பிரேமதாச

editor