உள்நாடு

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் வாத்துவ மொரண்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Related posts

சமத்துவத்தை ஏற்படுத்துவதன் மூலமே மனித உரிமையைப் பாதுகாக்க முடியும் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

editor

தினேஷ் சாப்டர் கொலை வழக்கு, புதிய திருப்பம்

வீடியோ | ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

editor