உள்நாடு

களியாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) -ஐஸ் மற்றும் கஞ்சாவுடன் களியாட்ட நிகழ்வு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் வாத்துவ மொரண்துடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Related posts

குலியாபிடியாவில் பார்வை குறைபாடு மாணவனின் கல்வி பாதிப்பு – பெற்றோர் அமைதிப் போராட்டம்

editor

இலங்கைக்கு நியூசிலாந்திடமிருந்து $500,000 உதவி

ரயில் கட்டணம் அதிகரிப்பு