உள்நாடு

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா – 25 பேருக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை

(UTV|கொழும்பு)- களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் அடைளாளம் காணப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்கள் 25 பேருக்கு இரண்டு வருடங்கள் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளை காலை 8 மணிக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

15 வயது மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது

editor

கம்பன்பிலவிற்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரனைக்கு சஜித் ஒப்பம்

ரணில் மீது பழி சுமத்திவிட்டு தப்பிக்கொள்ளும் நடவடிக்கையையே அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது – தலதா அத்துகோரள

editor