சூடான செய்திகள் 1

களனிவெளி புகையிரத வீதிகளில் உடைந்து வீழ்ந்த மரங்கள்!

(UTV|COLOMBO) அதிக காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக  நேற்றிரவு நிலவிய களனிவௌி மற்றும் கடலோர புகையிரத வீதிகளில் மரங்கள் உடைந்து வீழ்ந்திருந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அவை தற்போதைய நிலையில் புகையிரத வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி நகருக்கு

கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி