உள்நாடுவணிகம்

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்யப்படாமல் உள்ள இடங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சீனி, பால்மா, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மொத்தமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களை நாளை (21 ) சுற்றிவைளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

 

Related posts

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

எதிர்க்கட்சிக்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவி – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor

தடுப்பூசி செலுத்தி, பரீட்சைகளை நடத்துமாறு கோரிக்கை