சூடான செய்திகள் 1

கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!

(UTV|COLOMBO) எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது, அனைத்து மாணவர்களையும் அனுப்ப பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரியுள்ளார்.

தற்போது பாடசாலைகளின் பாதுகாப்பு நிலைமைகள் வழமைக்கு திரும்பியுள்ளன.

பாடசாலைகளுக்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை தவறாது பாடசாலைக்கு அனுப்புமாறு கல்வி அமைச்சு கோரியுள்ளது.

 

 

 

Related posts

பிரசன்ன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு பிற்போடப்பட்டது

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

துண்டாக்கப்பட்ட யானையின் உடல்-தும்பிக்கை உலகையே உலுக்கிய புகைப்படம்