உள்நாடு

கல்வியமைச்சின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாக விளையாட்டு பாடசாலைகளுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்காக நாளை (27) நடத்தப்படவிருந்த நேர்காணல்கள் மற்றும் செயன்முறை தேர்வுகள் என்பன பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

பதுளையில் பாரிய தீ விபத்து!

தொடர் வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் வைத்திய பணியாளர்கள்