வணிகம்

கலைப்பொருள் விற்பனை கண்காட்சி

(UTV|COLOMBO) இலங்கையின் மிகப் பெரிய திறந்த வெளி கலைப்பொருள் விற்பனை கண்காட்சியான கலாபொல எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைமையில் கலாபொல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு கலாபொல சந்தையின் மூலம் ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்ததாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts

பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என ஆலோசனை

மத்திய வங்கியின் சலுகை காலம் நீடிப்பு

குரக்கனில் தயாரிக்கப்பட்ட சமபோஷ நியுட்ரி ப்ளஸ் சந்தையில் அறிமுகம்