சூடான செய்திகள் 1

கலு அஜித் கொலை சம்பவம் – சந்தேக நபர் கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழு உறுப்பினர் கிரிஷான்த்த அஜித் குமார எனப்படும், கலு அஜித்தை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று  இரவு ஏகல – மடம வீதியில், காவற்துறை அதிரடிபடையினால் கைது  செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளாதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 05 ஆம் திகதி ஜாஎல – ஏகல – மஹவத்த பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விமான சேவை மோசடி தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்ப அமைச்சரவை அனுமதி

பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்

“வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகளை வழங்குவதில் விஷேட கவனம் தேவை” மன்னாரில் அமைச்சர் சஜித்திடம், அமைச்சர் ரிஷாட் கோரிக்கை