சூடான செய்திகள் 1

கலு அஜித் கொலை சம்பவம் – சந்தேக நபர் கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழு உறுப்பினர் கிரிஷான்த்த அஜித் குமார எனப்படும், கலு அஜித்தை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று  இரவு ஏகல – மடம வீதியில், காவற்துறை அதிரடிபடையினால் கைது  செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளாதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 05 ஆம் திகதி ஜாஎல – ஏகல – மஹவத்த பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு

ஜகத் விஜேவீர மற்றும் தாரக்க செனவிரத்னவுக்கு பிணை

கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு-(படங்கள்)