உள்நாடு

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

(UTV | புத்தளம்) — பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில்,10 கிலோ தங்கத்துடன் கல்பிட்டி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்தில் குறித்த தங்கத்தை எடுத்துச் சென்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஹோமாகம மக்களுக்கான விசேட அறிவுறுத்தல்!

சிங்கப்பூர் பத்திரிகை கழகத்துடன் பிரதமர் ஹரினி சந்திப்பு

editor

மினுவாங்கொட கொத்தணியில் இதுவரை 2,222 பேருக்கு தொற்று