உள்நாடு

கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

(UTV | கொழும்பு) –   காங்கேசன்துறையிலிருந்து கல்கிஸை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் ஒன்று கொள்ளுப்பிட்டி பகுதியில் தடம்புரண்டுள்ளது.

குறித்த ரயில், மீண்டும் தரிப்பிடத்தை நோக்கி பயணித்தபோது கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயிலினை தடமேற்றும் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

சத்தியபிரமாணம் செய்துக்கொண்ட இ.தொ.காவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்!

editor

பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி

பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும்.