உள்நாடு

கரையோர ரயில் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை

(UTV | கொழும்பு) – கரையோர ரயில் சேவை அட்டவணை முன்பு அறிவித்தது போல் திருத்தம் செய்யப்படாது.

கரையோர பாதையில் பயணிக்கும் பெரும்பாலான ரயில்கள் இன்று முதல் தற்போதைய அட்டவணையை விட 10 நிமிடங்கள் முன்னதாகவே இயக்கப்படும் என்று இலங்கை ரயில்வே நேற்று(12) அறிவித்தது.

எவ்வாறாயினும், இந்த தீர்மானத்தின் பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றிய விவரங்களை வழங்காமல் வழக்கமான நேர அட்டவணையின்படி ரயில்கள் இயங்கும் என்று இலங்கை ரயில்வே இப்போது சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

காசாவில் நிலைமை மோசம் – இலங்கை ஆழ்ந்த கவலை – வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

editor

தேசபந்து தென்னகோன் தொடர்பான சாட்சியங்கள் பூர்த்தி!

editor

இன்று இடியுடன் கூடிய மழை