சூடான செய்திகள் 1

கரையோர புகையிரத சேவையில் தாமதம்…

(UTV|COLOMBO) பம்பலப்பிட்டிய பகுதி தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக கரையோர புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத  கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

மழையுடனான காலநிலை அதிகரிக்கும் வாய்ப்பு

சிலாவத்துறை காணி மீட்பு ; ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர முடிவு – அமைச்சர் ரிசாத் களத்திற்கு விஜயம்

அரச உத்தியோகத்தர்களுக்கான புதிய சுற்றறிக்கை…