உள்நாடு

கரையோரப் பகுதி ஊடாக இயங்கும் ரயில்கள் மந்த வேகத்தில்..

(UTV | கொழும்பு) –  கரையோரப் பகுதியில் குறிப்பாக கொரலவெல்லவில் இயங்கும் ரயில்களின் வேகத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் கரையோர அரிப்பு ஏற்பட்டுள்ளதால் வேகத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே (SLR) தெரிவித்துள்ளது.

இலங்கை கடலோரக் காவல்படையுடன் இணைந்து மேலும் கரையோர அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக SLR குறிப்பிட்டுள்ளது.

Related posts

எதிர்கட்சி பக்கத்தில் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஆசனம்

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரை கைது செய்ய உத்தரவு

அரசியலமைப்பு மறுசீரமைப்பு : ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு