உள்நாடு

கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை(25) 12 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 மணி தொடக்கம் வெலிசறை, மஹபாகே, மாபோல, கந்தான, நாகொட, கெரவலப்பிட்டிய, மடகொட, டிக்கோவிட்ட, போப்பிட்டிய, பமுனுகம மற்றும் உஸ்வெடகியாவ பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜப்பான் செல்லும் ஜனாதிபதி அநுர

editor

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வெளியிட்ட தகவல்

editor

இன்றும் மழை பெய்யும் சாத்தியம்