உள்நாடு

கப்ரால் ரூ.10 மில்லியன் பிணையில் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – வண.தினியாவல பாலித தேரர் செய்த முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சரீர பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

தீவிரமான முடிவுகளை எடுக்காவிட்டால் ஸ்தம்பித்து நிற்க வேண்டியிருக்கும்

“தமிழர்களுக்கு எதிராக வன்கொடுமை தொடருகிறது”

பாராளுமன்ற அமர்வுகள் வியாழன், வெள்ளி