உள்நாடு

கப்ராலுக்கு தொடர்ந்தும் வெளிநாடு செல்ல தடை

(UTV | கொழும்பு) –  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை எதிர்வரும் ஜூலை மாதம் 25 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – முன் எச்சரிக்கை கடிதம் உண்மை

அவுஸ்திரேலிய பிரதமரிடம் தனது அனுதாபத்தை தெரிவித்த ஜனாதிபதி

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்