சூடான செய்திகள் 1

கப்பம் பெற முயன்ற இருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – களுத்துறை-நாகொட பகுதியில் சர்வதேச பாடசாலையில் பயிலும் மாணவி ஒருவரையும் மற்றும் அவரின் தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயற்சித்த இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.,

Related posts

சிங்கள, தமிழ், முஸ்லிம்களை ஒன்றுசேர்ந்த புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும் – அநுரகுமார

editor

ஜகத் விஜேவீர மற்றும் தாரக்க செனவிரத்னவுக்கு பிணை

கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம் உயர்வு!