உள்நாடுசூடான செய்திகள் 1

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி நீதிமன்றில் முன்னிலை [UPDATE]

(UTV|கொழும்பு)- நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்த ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.

 

————————————————-[UPDATE]

கபில சந்திரசேன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

(UTV|கொழும்பு)- ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதானி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

இலங்கை வங்கியின் தலைவராக ரொனால்ட் சி. பெரேரா நியமனம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி

editor

மேலும் 23 கொரோனா நோயாளர்கள் அடையாளம்