உள்நாடு

கனமழையால் வெள்ள அபாயம்

(UTV | கொழும்பு) – கடும் மழை காரணமாக நான்கு ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

களு, ஜின், நில்வலா மற்றும் அத்தனகல்லு ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மில்லகந்த பிரதேசத்தில் இருந்து களுகங்கை மற்றும் பாணடுகம பிரதேசத்தில் இருந்து நில்வல கங்கை சிறிய மட்டத்திற்கு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 755 ஆக உயர்வு

துருக்கி நாட்டின் புதிய தூதுவர் இராணுவ தளபதியுடன் சந்திப்பு [PHOTOS]

இலங்கைக்கு கடன்மன்னிப்பை வழங்குவது குறித்து சீனா ஆராயவேண்டும்- பிலிப்பைன்ஸ் நிதியமைச்சர்.