உள்நாடுசூடான செய்திகள் 1

கந்தக்காடு : பார்வையிடச் சென்றோரில் எவருக்கும் தொற்று இல்லை

(UTV | கொழும்பு) – கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அங்குள்ளவர்களை பார்வையிடச் சென்றவர்களது பீசிஆர் பரிசோதனைகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படவில்லை என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அங்குள்ளவர்களை பார்வையிட சென்றிருந்த 114 பேர் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு இவ்வாறு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் இலவச PCR பரிசோதனை

கலந்துரையாடல் வெற்றி – எரிபொருள் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை – அமைச்சர் நலின் ஜயதிஸ்ஸ

editor

அரச அதிகாரிகளுக்கான அறிவித்தல்