உள்நாடு

கத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

(UTV | கொழும்பு) –  கத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Related posts

சீமெந்து கல் ஒன்றின் விலை 100 ரூபாயாக உயர்வு

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த மனுஷ நாணயக்காரவின் சகோதரர் விளக்கமறியலில்

editor

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

editor