உள்நாடுபிராந்தியம்

கண்டி பஸ் விபத்தில் 20 பேர் காயம்!

கண்டி, எலதெனிய, யட்டியானகல பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

கால அட்டவணையின்படி அனைத்து ரயில்களும் இன்று இயக்கப்படும்

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி

சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா!