உள்நாடுபிராந்தியம்

கண்டி பஸ் விபத்தில் 20 பேர் காயம்!

கண்டி, எலதெனிய, யட்டியானகல பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் பணியை விரைவுபடுத்துங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

editor

அனுருத்த உள்ளிட்டோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபரால் அறிவுறுத்தல்