உள்நாடுபிராந்தியம்

கண்டி பஸ் விபத்தில் 20 பேர் காயம்!

கண்டி, எலதெனிய, யட்டியானகல பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் – கணிதப் பாட ஆசிரியர் கைது

தேரருடன் இருந்த 2 பெண்களை தாக்கியது தவறானது – இராஜாங்க அமைச்சர் கீதா

நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவேண்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

editor