உள்நாடு

கண்டியில் மீண்டும் சிறியளவில் நில அதிர்வு

(UTV | கண்டி ) –  கண்டி – திகன பகுதியில் நேற்றிரவு(29) மீண்டும் 2 ரிக்டருக்கும் குறைந்த நிலஅதிர்வு பதிவானதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டத்தின் திகன, அம்பகோட்டை மற்றும் அளுத்வத்தை ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் மூன்று மாத காலப்பகுதியில் ஐந்தாவது நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனி பிரச்சினைக்கு மத்திய வங்கியின் தலையீட்டை எதிர்பார்க்கும் இறக்குமதியாளர்கள்

கடும் மழை – வெள்ளப்பெருக்கு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

editor

அரச மருந்து சீட்டுகளுக்கு “ஒசுசல” இல் இலவச மருந்து