உள்நாடு

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

(UTV | கொழும்பு) –  கட்டுவாப்பிட்டி வீதியின் குறுக்கு சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, சம்பவ இடத்தில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் கைக்குண்டு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்து அதனை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related posts

மதுபான உரிமப்பத்திரதாரர்களுக்கு வரி தொடர்பாக விழிப்புணர்வுட்டுவதற்கு செயலமர்வும் ஒன்றுகூடலும் நீர்கொழும்பில் நடைபெறுகிறது

editor

பிரதான 14 உற்பத்திகளுக்கான உத்தரவாத விலை நிர்ணயம்

நாட்டை முடக்குவதற்கு இதுவரையில் தீர்மானம் இல்லை