அரசியல்உள்நாடு

கட்டுப் பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை யாழ். மாவட்டச் செயலகத்தில் செலுத்தியுள்ளார் .

வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Related posts

மெனிங் சந்தையை தற்காலிகமாக இடமாற்ற நடவடிக்கை

நல்லடக்கத்தில் கலந்துகொண்ட பூனை!

தம்புள்ள கல்வி வலய அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு