அரசியல்உள்நாடு

கட்டுப் பணம் செலுத்திய வைத்தியர் அர்ச்சுனா

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை யாழ். மாவட்டச் செயலகத்தில் செலுத்தியுள்ளார் .

வைத்தியர் அர்ச்சுனா சுயேட்சையாக போட்டியிடவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

Related posts

மகாநாயக்க தேரர்களைச் அவசரமாக சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor

இலங்கை மாணவர்களுக்கு சீன மக்களால் அரிசி

அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம்