சூடான செய்திகள் 1

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

இன்று முற்பகல் 12 மணிவரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாகிரக போராட்டம்

நாட்டில் சீரற்ற காலநிலை; பொது மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் அற்புதமான கல் ஒன்று கண்டுபிடிப்பு (photo)