அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டுப்பணம் செலுத்தினார் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பெயரிடப்பட்டுள்ளார்.

இதன்படி, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

Related posts

அரச துறையினரின் சம்பள மீளாய்வு பற்றிய விசேட ஆணைக்குழு ஒன்றுகூடியது

கொரோனா; இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

அனுரவிற்கு பகிரங்க சவால் விடுத்த திலித் ஜயவீர!