உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் ஆர்ப்பாட்டதாரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகே இளைஞர்கள் குழுவொன்று, பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பதவிக்கு புதிய அதிகாரி

editor

பிரதமர் ஹரினி தலைமையில் கூடிய மத்திய கலாசார நிதியத்தின் ஆளுனர் சபை

editor

மின் கட்டண அதிகரிப்பும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளும்