உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலைய நுழைவாயில் ஆர்ப்பாட்டதாரர்களால் முற்றுகை

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகே இளைஞர்கள் குழுவொன்று, பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

‘நமக்கு அரசு கிடைத்தால் நாளை முதல் டொலருக்கு தட்டுப்பாடு இருக்காது’

போலி இலக்கத் தகடுடன் காரை ஓட்டிச் சென்ற பெண் டாக்டர் கைது!

editor

புத்தளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டச்சுப் பாலம் திறந்து வைப்பு!

editor