உள்நாடு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

(UTV|கொழும்பு) – காட்டுத் தீயில் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் சீதுவ பகுதியில் ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக வீதியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தை தொடர்ந்து கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே. கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

புதிய நாடாளுமன்றம் தொடங்கும் திகதி அறிவிப்பு

அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு செல்வோரை கைது செய்யுமாறு உத்தரவு