உள்நாடு

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு [UPDATE]

(UTV | கண்டி ) – கண்டியில் இடிந்து வீழ்ந்த கட்டடத்திற்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை மாத சிசு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

——————————————————-[UPDATE]

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தை மீட்பு

(UTV | கண்டி ) –  கண்டி – பூவெலிகட பிரதேசத்தில் கட்டிடமொன்று உடைந்து வீழந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 5 மாடிக் கட்டடத்திற்குள் சிக்கியிருந்த ஒன்றரை மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது

மேலும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

‘நெருப்பு வலய சூரிய கிரகணம்’ தென்படும் நேரங்கள்

பொது மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது முன்னுதாரணமான அரசாட்சி ஒன்றை கட்டி எழுப்புவோம் – சஜித்

editor

மிருகக்காட்சிசாலையில் இடம்பெற்ற தலையில் எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு

editor