உள்நாடுசூடான செய்திகள் 1

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் மூன்று நாடுகளிலில் இருந்து இலங்கை வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கட்டார், பஹ்ரைன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளுக்கு இலங்கை நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை அமுலில் இருக்கும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவதற்கான சரியான தருணம் இதுவே…

ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை (நேரலை)