உள்நாடு

கடும் மழை – தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

கடும் மழை பெய்து வருவதால் தப்போவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகளும் தலா 6 அங்குலம் திறக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக, நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு சுமார் 240 கன அடி நீர் வெளியேற்றப்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

மக்கள் வங்கி ATM களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

கொவிட் 19 பரம்பலின் வேகம் முன்னரை விட அதிகம்