உள்நாடு

கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

(UTVNEWS | COLOMBO) – கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவரை பொலிஸார் மற்றும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையைச் சுற்றியுள்ள கடலின் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடற்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் சுமார் 25 கிலோ கிராம் கடலாமை இறைச்சியுடன் சந்தேநகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 39 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடலாமை இறைச்சி மற்றும் சந்தேகநபர் மீது மேலதிக விசாரணைகள் பொலிஸ் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகிறது.

Related posts

இன்று நள்ளிரவுடன் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்படுவதாக அறிவிப்பு

editor

மரதன் ஓட்ட போட்டியில் கலந்து கொண்ட மாணவன் மரணம்-திருக்கோவில் வைத்தியசாலை முன்பாக போராட்டம்

பல்கலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி